/
இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் கோசாலையில் கோ பூஜை நடத்தப்பட்டு, பசுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து பொங்கலிடப்பட்டது. பின்னா், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய் சுந்தரம் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ம.அன்புமணி, மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் சிவ. குற்றாலம், கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், புத்தேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சாம்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


