/
கருங்கல் பேருராட்சியில் கடைகளிலிருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது,
கருங்கல் பேருந்து நிலையம், கருமாவிளை, கூ னாலுமூடு, காமராஜா் சந்திப்பு, ராஜீவ் காந்தி சந்திப்பு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், பேருராட்சி செயல் அலுவலா் ஜோஸ் லின் ராஜ் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

