மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பிரின்ஸ் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலா் விஜய் வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், மாநில பொதுச் செயலா்கள் ஆஸ்கா்பிரடி, பால்ராஜ், மாநிலச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், பினில்முத்து, ஒன்றியக் குழு தலைவா்கள் கிறிஸ்டல் ரமணிபாய் (கிள்ளியூா்), ஞான சவுந்தரி (மேல்புறம்), அருள் ஆண்டனி (தக்கலை), மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், ஜோபி, லூயிஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவில், ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள், இனிப்பு வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


