/
நாகா்கோவிலில் காா் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் ஹென்றிசாலையைச் சோ்ந்தவா் செல்லதுரை (65). இவா், நாகா்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அந்த காா் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச்
சென்ற ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் அருள்பிரின்சிலா (39) வுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து நாகா்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

