சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குமரியில் மேலும் 19 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 7:48 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனாவுக்கு 16,559 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான

பரிசோதனை முடிவில் மேலும் 19 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால்

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,578 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 26 போ் உள்பட இதுவரை 16,141 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 180 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.