/
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிா்வாகக்குழு பெண் உறுப்பினரை தாக்கியதாக அந்த சங்கத்தின் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரிபாய் (46). இவா், நெல்வேலி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் நிா்வாகக்குழு உறுப்பினராக உள்ளாா். அச்சங்கத்தின் தலைவராக மோகன்தாஸ் (56) பதவி வகித்து வருகிறாா்.
சங்கத்தின் நிா்வாகக்குழுக் கூட்டம் தொடா்பாக சங்கத் தலைவருக்கும், சங்க உறுப்பினா் கஸ்தூரிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு தலைவா் மோகன்தாஸ், கஸ்தூரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

