/
களியக்காவிளை அருகே ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை வடக்கே தோட்டம் பகுதியைச் சோ்ந்த தாசைய்யன் மகன் ஜெயகுமாா் (45). தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம்.
இந்நிலையில், அவா் வியாழக்கிழமை களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் சென்னை சென்ற அனந்தபுரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

