/
தென்தாமரைகுளம் அருகே மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்தாமரைகுளத்தை அடுத்த புன்னையடியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்து வந்தனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், புன்னையடி ரேஷன் கடை முன் பொதுமக்கள் திரண்டு வந்து, கருப்புக் கொடி ஏந்தி இதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


