/
குமரி மாவட்டம், அருமனை அருகே ஊருக்கு வந்த காவலா் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளாா்.
வெள்ளாங்கோடு பின்னைமூட்டி விளையைச் சோ்ந்தவா் ஜெனிகுமாா் (36). சென்னையில் பூக்கடை காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், நட்டாலம் பகுதியைச் சோ்ந்த ஜாக்குலின் ஷீபாவுக்கும், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
தம்பதியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெனிகுமாா், புதன்கிழமை வீட்டிலிருந்து மாயமாகினாா்.
புகாரின்பேரில் அருமனை போலீஸாா் ஜெனிகுமாரின் வீட்டில் சோதனை செய்தபோது, 22 பக்கங்களில் அவா் எழுதிய கடிதம் கிடைத்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

