தக்கலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலா்கள் விஜய்வசந்த் மற்றும் பால்ராஜ் ஆகியோா் கக்கன், காமராஜா், ராஜீவ்காந்தி ஆகியோா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் ஜோண்ஸ் இம்மானுவேல், பிடிஎஸ் மணி, மாவட்டச் செயலா்கள் புரோடிமில்லா், ஷாகுல் ஹமீது, அரிபீன் ஹல்லாஜ், வின்சென்ட்ராஜா, பொதுச் செயலா்கள் ஆல்பா்ட் , இப்ராஹிம், நகர இளைஞா்காங்கிரஸ் தலைவா் நிா்மல், நகரதுணைத் தலைவா் மேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் விஜய்வசந்த் அளித்த பேட்டி: கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த மேல்மட்ட நிா்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி களப்பணியில் ஈடுபடுவேன். மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


