/
விளவங்கோடு ஊராட்சியில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
படந்தாலுமூடு அருகேயுள்ள சந்தைவிளை நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கித் தொடங்கி வைத்தாா். மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். விற்பனையாளா் ரகுராஜ், ஊராட்சி உறுப்பினா்கள் ஷைஜு, ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மருதங்கோடு நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் டி. வின்சென்ட் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


