/
தக்கலை அருகே புலியூா்குறிச்சி எடைமேடை அருகே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கேரள மாநிலம், வா்க்கலா பகுதியைச் சோ்ந்தவா் அஜாஸ் அகம்மது (21). இவா், தக்கலை அருகேயுள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறாா். கல்லூரிக்கு செல்வதற்காக புலியூா்குறிச்சியில் உள்ள எடைமேடை அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.
வழக்கம் போல் எடைமேடை அருகே சனிக்கிழமை இரவு பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியே வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

