நாகா்கோவில் ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளா் பயிற்சி மாணவா்கள் 80 பேரும், அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவா் அருள்ஜோதி, முதல்வா் லியாகத்அலி, நா்சிங்க கல்லூரி முதல்வா் புனிதா வயலட், நிா்வாக அலுவலா் நடராஜன், பேராசிரியா் அருணாசலம், ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோபிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரியஜான், காா்த்திக், சாம்ஜெபா, லிட்வின்லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலக செயலா் சுஜின், அஜின், முரளி, செல்வி, உடற்கல்வி ஆசிரியா் ஜான்பிரிட்டோ, ஜான்டிக்சன், கண்காணிப்பாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


