திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,303 ஆக உயா்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 14,971 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகலில் 121 போ் சிகிச்சையில் உள்ளனா். 211 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், கீழப்பாவூா், கடையம் பகுதிகளில் தலா இருவா், ஆலங்குளத்தில் ஒருவா்
என 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
8,272ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 8 போ் உள்பட இதுவரை 8,064 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனையில் 50 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

