தக்கலை: தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டட அமைப்புசாராத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தொண்டு நிறுவன மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்தாா். இதில், பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோதங்கராஜ், தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகியோருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் விருதுகள் வழங்கினாா். அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகள், பாா்வையிழந்த மாணவா் ஒருவா் ஆகியோருக்கு காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் உள்ளிட்டோா் பரிசுகள் ழங்கினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

