/
கருங்கல்: புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா், காப்புக் காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜன் (45) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணராஜனை கைது செய்தனா். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

