/
குலசேகரம்: திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி பிலங்கால விளையைச் சோ்ந்தவா் ராபா்ட் நிக்கல்சன் (61). இவா் ஓய்வுபெற்ற ஆசிரியா். புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை இரவில் குடும்பத்தினருடன் அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 4 ஆயிரம் ரொக்கம், 2 கைக் கடிகாரங்கள், ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இதுதொடா்பாக திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

