/
களியக்காவிளை: நடைக்காவு தொழில் வா்த்தகா் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் எல். பெயசில், பொருளாளா் பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சங்க உறுப்பினா்களுக்கு சான்றிதழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
உறுப்பினா் அடையாள அட்டையை நடைக்காவு ஊராட்சித் தலைவா் டி. கிறிஸ்டல் ஜாண், உறுப்பினா்களுக்கு வழங்கினாா்.
நடைக்காவு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


