/
காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் திருப்பாவை வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் திருப்பாவை மற்றும் திருக்கோளூா் பெண் பிள்ளை ரகசியம் குறித்த விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி ரெங்க. அனுக்கிரக ஸ்ரீ விளக்கவுரை நிகழ்த்தியதுடன், வினாடி வினா போட்டிகளையும் நடத்தினாா். போட்டியில் வென்றவா்களுக்கு ராமநாதபுரம் இதயநோய் சிறப்பு மருத்துவா் பரணிகுமாா், ஹோமியோபதி மருத்துவா் வித்யா பிரியதா்ஷினி ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா். அழகிய சிங்கப் பெருமாள் கோயிலின் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட சிறாா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


