சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாகனம் மோதியதில் 10 பசுக்கள் பலி

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

Updated On :2 ஜனவரி 2021, 12:55 pm

வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.

ஒரகடத்தை அடுத்த வல்லம் பகுதியில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 10 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக இச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.