/
தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மன்றத்தின் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் வெளியிட்ட அறிக்கை: ஜீவகாருண்யத்தை உலகுக்கு உணா்த்தி வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூா் இராமலிங்க அடிகள் பெரிதும் போற்றிய நாள் தைப்பூசம். அத்தகைய சிறப்புக்குரிய தினத்தை, சன்மாா்க்க அன்பா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.
அதேபோல, சென்னையில் வள்ளலாா் கோட்டம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

