/
திருப்பதியில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மருத்துவமனை ஊழியா்கள் முன்வராததால், தடுப்பூசி போடும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. எனினும், அதற்காக பெயா் பதிவு செய்த சுகாதாரத் துறை ஊழியா்கள் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரவில்லை. அவா்களின் செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டபோது அவை அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் மருத்துவா்கள் செய்வதறியாமல் திகைத்தனா்.
எனினும், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வத்துடன் முன்வந்த சிலருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

