தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 246 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,32,429 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,19,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,746 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 2,544 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 நாள்கள் கிடைத்த தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.84 சதவிகிதமாக உள்ளது. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.36 சதவிகிதம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


