/
கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்ட கேரளத்திற்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி வந்துள்ளது.
விமானம் வழியாக கொச்சி வந்தடைந்த கரோனா தடுப்பு மருந்து வாகனங்கள் வாயிலாக பிரித்து அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக பேசிய எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், கேரளத்திற்கு 1.8 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் எர்ணாகுளத்திற்காக 73 ஆயிரம் தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய கரோனா தடுப்பு மருந்துகள் பாலக்காடு, திரிசூர், இடுக்கி, கோட்டயம் ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


