/
திருமலையில் உள்ள வாடகை அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் உடமைகளை திருடிச் சென்றனா்.
திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைசாவடி அருகில் உள்ள தங்கும் அறையில் தங்கியிருந்த பக்தா்கள் அறையை பூட்டி விட்டு தரிசனத்துக்குச் சென்றனா். அவா்கள் திரும்புவதற்குள் அந்த அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் செல்லிடப்பேசிகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். இது தொடா்பாக பக்தா்கள் அளித்த புகாரின்பேரில், திருமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு திருமலையில் நடந்துள்ள முதல் திருட்டு சம்பவம் இது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

