கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள சட்டப்பேரவை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
கேரள சட்டப்பேரவையின் 22-வது பேரவைக் கூட்டம் இன்று (ஜன.8) தொடங்கியது. இதில் ஆளுநரின் உரையின்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரக தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால், காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


