திருப்பதி: நடைபாதை மாா்கத்தில் தன் மனைவியுடன் தெலுங்கு நடிகா் நிதின் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.
தெலுங்கு நடிகா் நிதின் பல்வேறு முன்னணி இயக்குநா் படங்களில் நடித்து புகழ் பெற்றவா். ஜெயம் திரைப்படம் தெலுங்கில் நிதினுக்கும் புகழ் பெற்றுத் தந்தது. டோலிவுட்டின் இளம் நாயகனான நிதின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில் நிதின் தன் மனைவி ஷாலினியுடன் புதன்கிழமை ஹைதராபாதிலிருந்து திருப்பதிக்கு வந்தாா். அலிபிரி நடைபாதை மாா்கத்தில் மலையேறி திருமலையை அடைந்தாா். வியாழக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு பிரசாதங்கள் பெற்று ஊா் திரும்பிய அவா், நடைபாதையாக 2.20 மணிநேரத்தில் திருமலையை அடைந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


