/
இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதி நவீன ஏவுகணை சோதனை கடந்த வாரத்தின் மத்தியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அவ்வப்போது ராணுவத்திற்குத் தேவையான ஏவுகணைகளைத் தயாரித்து சோதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த அதிநவீன வான் ஏவுகணை கடந்த வாரத்தின் மத்தியில் இஸ்ரேலில் சோதிக்கப்பட்டது. இந்தத் தகவலை இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

