/
மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
ஒடிஸா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்தவா் முகமது ரஃபீக். இவா் மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், அவருக்கு மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜான்கரில் கடந்த 1960-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி பிறந்தவா் முகமது ரஃபீக். வழக்குரைஞராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2006-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

