சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகாராஷ்டிரத்தில் 8 பேருக்கு புதிய வகை கரோனா: சுகாதாரத் துறை அமைச்சர்

​பிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:49 am


பிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். புணே, தாணே மற்றும் மிரா பயந்தரிலிருந்து தலா ஒருவர்.

இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தோப் தெரிவித்தார்.