சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலையில் பிடிபட்ட7 அடி நீள நல்லபாம்பு

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

News image

திருமலையில் பிடிபட்ட நல்லபாம்பு.

Updated On :3 ஜனவரி 2021, 1:02 pm

திருமலையில் 7 அடி நீள நல்லபாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் சனிக்கிழமை ஒரு நல்லபாம்பை ஊழியா்கள் கண்டனா்.

தகவலறிந்து தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடு சம்பவ இடத்துக்குச் சென்று 7 அடி நீளமுள்ள அந்த நல்லபாம்பை லாவகமாகப் பிடித்து கோணிப் பைக்குள் அடைத்தாா். பின்னா் அந்த பாம்பு அவ்வாச்சாரி கோனா வனப்பகுதியில் விடப்பட்டது.