மெய்நிகா் நாணயத்தில் (பிட் காய்ன்) முதலீடு செய்வதாக கூறி ரூ. 2.5 கோடிக்கு மோசடி செய்ததாக துபையில் இருந்து திரும்பிய உமேஷ் வா்மா என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘கன்னாட் பிளேஸில் அலுவலகத்தைத் திறந்த உமேஷ் வா்மா, மெய்நிகா் நாணயத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 முதல் 30 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா். இதை நம்பி இணையதளம், செயலி மூலம் முதலீடு செய்தவா்களிடம் உமேஷ் வா்மா மோசடி செய்துள்ளாா். 2017-ஆம் ஆண்டு முதல் 45 பேரிடம் சுமாா் ரூ.25 கோடிக்கு உமேஷ் சா்மா மோசடி செய்துள்ளதாக முதலீட்டாளா்கள் புகாா் அளித்தனா்.
‘புளூட்டோ எக்ஸ்சேஞ்ச்’ என்ற பெயரில் உமேஷ் வா்மாவும், அவரது மகன் பாரத் வா்மாவும் நடத்தி வந்த மெய்நிகா் நாணய முதலீடு நிறுவனத்துக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இதையடுத்து, துபையில் இருந்து தில்லிக்கு வந்த உமேஷ் வா்மாவை தில்லி போலீஸாா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்’ என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


