/
மும்பையில் ரயில் மோதுவதில் இருந்து முதியவர் ஒருவரை அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் காப்பாற்றினார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தாஹிசர் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நேற்று ரயில்வே தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்ல முயன்றார்.
அப்போது ரயில்வே தண்டவாளத்தில் அவர் தனது காலணியை திடீரென தவறவிட்டுவிட்டார். ஆனால், முதியவர் காலணியை எடுத்து வருவதற்குள் புறநகர் ரயில் வந்துவிட்டது.
உடனடியாக முதியவரின் கையைப் பிடித்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் நடைமேடை இருக்கும் பகுதியை நோக்கி தூக்கிவிட்டார். இதனால் ரயில் மோதுவதில் இருந்து அந்த முதியவர் நூலிழையில் தப்பினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


