சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் மக்கள் 7 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் மக்கள் 7 பேர் படுகாயம் (கோப்புப்படம்)

Updated On :2 ஜனவரி 2021, 6:46 pm

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா அருகே உள்ள த்ரால் பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதும்க்களில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.