/
உத்தரகண்ட் மாநில மறுசீரமைப்புக்காக ரூ. 3.17 கோடி நிதி உதவியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.
இந்த தொகைக்கான காசோலையை வங்கியின் தலைவர்-நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவிடம் வழங்கினார்.
உத்தரகண்ட் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியன் வங்கியின் ஊழியர்கள் ரூ. 1.59 கோடியை அளித்தனர். கூடுதலாக வங்கியின் நிர்வாகக் குழு உயர் அதிகாரிகள் அளித்த தொகையுடன் மொத்தம் ரூ 3.17 கோடி உதவித் தொகை உத்தரகண்ட் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

