சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உத்தரகண்ட்: இந்தியன் வங்கி ரூ. 3.17 கோடி நிதியுதவி

உத்தரகண்ட் மாநில மறுசீரமைப்புக்காக ரூ. 3.17 கோடி நிதி உதவியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2013, 7:15 am

உத்தரகண்ட் மாநில மறுசீரமைப்புக்காக ரூ. 3.17 கோடி நிதி உதவியை இந்தியன் வங்கி வழங்கியுள்ளது.

இந்த தொகைக்கான காசோலையை வங்கியின் தலைவர்-நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவிடம் வழங்கினார்.

உத்தரகண்ட் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியன் வங்கியின் ஊழியர்கள் ரூ. 1.59 கோடியை அளித்தனர். கூடுதலாக வங்கியின் நிர்வாகக் குழு உயர் அதிகாரிகள் அளித்த தொகையுடன் மொத்தம் ரூ 3.17 கோடி உதவித் தொகை உத்தரகண்ட் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.