/
பிகார் மாநிலத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொய்முர் மாவட்ட விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கதாவுரா பகுதியைச் சேர்ந்த லட்சுமிகாந்த் திவாரி என்பவரை 2001ஆகஸ்ட் 24ஆம் தேதி கொலை செய்த குற்றத்துக்காக, வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார். முன்பகை காரணமாக திவாரி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

