/
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 80 சதவீதம் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 80 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


