/
தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவை மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய விவாகரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார். தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 கட்சிகளை கொண்டு வர மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.
இந்த 6 தேசிய கட்சிகளும் மத்திய அரசிடமிருந்து மறைமுகமாக நிதியுதவி பெறுகின்றன. எனவே, அக்கட்சிகள் தகவல் அலுவலர்களை நியமித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களைத் தர வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் கூறியிருந்
தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

