/
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வி.ரமேஷ், சேலத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு மூன்று நபர் குழுவை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்துள்ளார்.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகரும் உறுப்பினர்களாக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் மற்றும் கர்நாடக எம்.பி. அனந்த் ஹெக்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இக்குழுவை ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் சமீப காலமாக தங்கள் கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

