/
இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை தலைமைத் தளபதி என்.ஏ.கே. பிரெüனி 4 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க விமானப்படை தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் ஏ. வெல்ஷ் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள அவர், இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
கலிபோர்னியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப் படைக்காக ஒப்படைக்கப்படும் சி-17 ரகத்தை பிரெüனி முறைப்படி ஏற்றுக்கொள்வார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

