/
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கிலிருந்து சிபிஐ தரப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா விலகி உள்ளார். இந்த சர்ச்சைக்குரிய வழக்கிலிருந்து இதுவரை மூன்று பேர் விலகி உள்ளனர்.
இவருக்கு முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜராகி வந்த மூத்த வழக்குரைஞர் யு.யு. லலித் விலகியதையடுத்து, சித்தார்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதன் காரணமாக, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல், இந்த வழக்கிலிருந்து விலகினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

