உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.
சமோலி மாவட்டத்தில் திகெüனா கிராமத்தில் உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பலத்த மழையினால் மலைப்பகுதியில் இருந்த பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகள், 3 பெண்கள் அடங்குவர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் இருவரின் உடல்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்: கார்வால் பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

