/
மணிப்பூர் மாநிலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு யாய்ரிபோக் பகுதி குடியிருப்புவாசிகளின் கூட்டுக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
மார்க்கெட், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
நாகாலாந்து: நாகாலாந்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நாகா தீவிரவாத குழுவினருக்கு இடையே நடைபெறும் மோதலால் சாமானியர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, நாகா மாணவர் அமைப்பு திங்கள்கிழமை நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

