/
ஒடிசாவில் அரசுப் பள்ளியில் வகுப்பறையில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் காயமடைந்தனர்.
இம்மாநிலத்தின் கட்டாக் நகர் அருகே ஆயுத்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திங்கள்கிழமை காலை 9-ஆம் வகுப்பில், மாணவர்களின் வருகை குறித்து ஆசிரியர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பறையில் திடீரென குண்டுவெடித்தது. இதில் 19 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

