மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடிக்க, பாஜகவுக்குப் புதிய நண்பர்கள் (கட்சிகள்) தேவை என்று மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61ஆவது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்வானி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
ஜனசங்கத்தின் முதல் தேசியக் குழுக் கூட்டம் கான்பூரில் 1952இல் நடைபெற்றது.
கான்பூர் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஒடிசாவைச் சேர்ந்த மாநிலக் கட்சியான கணதந்திர பரிஷத்தின் தலைவர்களை சியாமா பிரசாத் முகர்ஜி அழைத்தார். அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர் அது பற்றிப் பேசினார்.
அவரது சிந்தனை இன்றைய சூழலுக்கும் பொருந்துகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடிக்க, பாஜகவுக்குப் புதிய நண்பர்கள் (கட்சிகள்) தேவை என்றார் அத்வானி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

