தாணேவில் 3 மாடிக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் மும்ப்ராவில் உள்ள பஜார்பேட்டையில் நிகழ்ந்தது. வீடுகளில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இடிந்த கட்டடமான "சகுந்தலா' 35 ஆண்டுகள் பழமையானது என்று போலீஸôர் தெரிவித்தனர்.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் மும்ப்ராவுக்கு அருகில் இருந்த கட்டடம் ஒன்று இடிந்ததில் 74 பேர் உயிரிழந்தனர்; மும்பையில் கடந்த 10-ம் தேதி 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

