/
மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் காட்சேவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முக்தாய்நகரில் பூர்விக வீடு உள்ளது. இங்கு அவரது மகன் நிகில் காட்சே தன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, இறந்தார். அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜல்கான் நகரில் உள்ள கோதாவரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். அவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமேலவைத் தேர்தலில் தோற்றதால் மனமுடைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

