சீன ஊடுருவல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங் புதன்கிழமை விளக்கினார்.
சீன ஊடுருவல் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விக்ரம் சிங். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ராணுவத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்தார்.
எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.
சீனா தனது படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது எல்லை பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை.
பிரிகேடியர் நிலையில் உள்ள இரு நாட்டுப் படைப்பிரிவுத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

