/
புணே குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி புணேயில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள 5 பேர் மீது மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை புணேயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 3857 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்திய முஜாஹுதின் அமைப்பினர், லஷ்கர் இ தொய்பா உதவியுடன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர் என குற்றம் சாட்டியுள்ளனர். 300 சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

