இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கூறி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமெரிக்கா, கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் போன்றவற்றுக்கு பயணம் மேற்கொண்டார்.
அன்னிய முதலீடு செய்வதற்கான வாய்ப்பு நிறைந்த நாடு இந்தியா என எடுத்துக் கூறுவதற்காக நிதி அமைச்சர் சிதம்பரம் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வரும் 15-ம் தேதி கனடா நாட்டில் உள்ள டொரண்டோ, ஒட்டவா, பாஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் சிதம்பரம் பங்கேற்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறார்.
பின்னர் வாஷிங்டனில் உள்ள சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடனும் அவர் 19-ம் தேதி பேச்சு நடத்துகிறார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

